Wednesday, April 17, 2013

ITS issue

BSNLக்கு விருப்பம் கொடுக்காத  ITS அதிகாரிகளை  DOT க்கு திருப்பி  அனுப்பும் பிரச்சனையில்  BSNLEU, SNEA மற்றும் AIBSNLEA, தாக்கல் செய்த வழக்கு  18-04-2013 அன்று  முதன்மை நிர்வாக நீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. மாண்புமிகு தில்லி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக BSNL நிர்வாகத்தின்  நடவடிக்கை  உள்ளதை எதிர்த்து மேற்குரிய சங்கங்கள் வழக்கு தொடுத்து உள்ளன .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...