Tuesday, April 9, 2013

இரங்கல்

இரங்கல் 
          நமது மாவட்டசங்க அமைப்பு செயலரும், வொர்க் கமிட்டி உறுப்பினருமான தோழர் A (மதி)கண்ணன் TTA, அருப்புக்கோட்டை அவர்களின் தந்தையார் இன்று (09-04-2013) இரவு 0800 மணி அளவில் காலமானார். அன்னார்க்கு நமது BSNLEU மாவட்ட சங்கம் ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்து கொள்கிறது. தந்தையை இழந்து தவிக்கும் அவர்தம் குடும்பததாற்கு   நமது இரங்கலை உரிதாக்குகிறோம் .

                  இப்படிக்கு :- மாவட்ட சங்கம் ,விருதுநகர் 

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...