Thursday, April 4, 2013

வாழ்த்தி வரவேற்போம்


          தோழர் ஹோலி, NFTEயின் ரெய்ச்சூர் மாவட்டத் தலைவர் BSNLEUவில் இணைந்துள்ளார். 2013 ஏப்ரல் 2 அன்று ரெய்ச்சூரில் நடைபெற்ற கூட்டத்தில் BSNLEUவின் மத்தியசங்கத் துணைத்தலைவர் தோழர் P.அசோக்பாபு, அமைப்புச்செயலர் தோழர் M.C.பாலகிருஷ்ணா மற்றும் தோழர் B.P.நாராயணா ஆகியோர் முன்னிலையில் மூன்று மூத்த தோழர்களுடன் தோழர் ஹோலி BSNLEUவில் இணைந்தார். வாழ்த்தி வரவேற்போம்.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...