ஏர் ஏர் ஏர் இந்தியா நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வந்தது . ஏர் இந்தியா நிறுவனம் அரசாங்கத் துறையின் திறமையின்மைக்கு ஒரு உதாரணமாக காட்டப்படுகிறது. எனினும், இறுதியாக, ஏர் இந்தியா இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாறிவிட்டது. இதை 12.01.2015 தேதியிட்ட பிடிஐ செய்தி தெரிவிக்கிறது, டிசம்பர், 2014 ல் Rs.14.6 கோடி இலாபம் ஈட்டி ஏர் இந்தியா நிறுவனம் மீட்சி அடைந்துள்ளது .இந்த செய்தி பிஎஸ்என்எல் ஐ மீண்டும் புதுப்பிக்கப் போராடும் பிஎஸ்என்எல் தொழிற்சங்கங்களுக்கு , ஒரு ஊக்குவிக்கும் செய்தி. ஏர் இந்தியா நிறுவனமே இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றப்படும் போது, BSNL நிறுவனத்தையும் ஏன் அது போல் மாற்ற முடியாது ?
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
-
வரும் 28 ஆம் தேதி விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் மற்றும் TNTCW சங்க மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் A ஜெயபாண்டியன் ,கிளை செயலர் OCB கிளை...
No comments:
Post a Comment