Tuesday, January 13, 2015

Air India has finally turned into a profit making company.

ஏர் ஏர்           ஏர் இந்தியா நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வந்தது . ஏர் இந்தியா நிறுவனம் அரசாங்கத் துறையின் திறமையின்மைக்கு ஒரு உதாரணமாக காட்டப்படுகிறது. எனினும், இறுதியாக, ஏர் இந்தியா இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாறிவிட்டது. இதை 12.01.2015 தேதியிட்ட பிடிஐ செய்தி தெரிவிக்கிறது, டிசம்பர், 2014 ல் Rs.14.6 கோடி இலாபம் ஈட்டி ஏர் இந்தியா நிறுவனம் மீட்சி அடைந்துள்ளது .இந்த செய்தி பிஎஸ்என்எல் ஐ மீண்டும் புதுப்பிக்கப் போராடும் பிஎஸ்என்எல் தொழிற்சங்கங்களுக்கு , ஒரு ஊக்குவிக்கும் செய்தி. ஏர் இந்தியா நிறுவனமே இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றப்படும் போது, BSNL நிறுவனத்தையும் ஏன் அது போல் மாற்ற முடியாது ?

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...