சாத்தூரில் பணிபுரியும் மூத்த தோழர் A .ராஜேந்திரன் , SSS அவர்கள் வரும் 31-01-2015 அன்று பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு BSNLEU மாவட்டசங்கத்தால் 28-01-2015 அன்று சாத்தூரில் கௌரவிக்கப்பட்டார் .தோழர் ராஜேந்திரன் விருதுநகர் மாவட்டத்தில் கே ஜி போஸ் அணியை கட்டுவதில் ஒரு பெரிய பங்கு வகித்தவர் .மாவட்ட சங்க நிர்வாகியாக கிளை சங்க பொறுப்பாளராக பணி செய்த தோழர் ராஜேந்திரன் அவர்கள் பணி ஓய்வு காலம் சிறக்க BSNLEU மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது .
![](https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/10433309_597642567035395_4531054413799710187_n.jpg?oh=0bbfc650fbaf933459b6b8e118fddbcf&oe=5559EFCE&__gda__=1431846983_ba4970722756be628ec7351a6f29a68b)
![](https://scontent-b-lax.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/10320440_597642600368725_7039747082977332267_n.jpg?oh=f7250d05c95133085daa268aeb7aefad&oe=556CB58A)
No comments:
Post a Comment