Saturday, January 31, 2015

பணி ஓய்வு

       விருதுநகர் GM அலுவலகத்தில் பணி புரிந்த தோழர் S நாராயணன் , SSS அவர்கள் இன்று பணி ஓய்வு பெற்றார் .அந்தமான் தீவுகளில் தன் பணியை துவக்கிய தோழர் நாராயணன் ,காரைக்குடியில் பணியை தொடர்ந்து விருதுநகரில் பணி நிறைவு செய்தார் .ஜனவரி மாதம்  பணி நிறைவு உள்ள சூழலில் கடந்த நவம்பர் 27 ஆம் தேதி நடைபெற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர் நாராயணன் நமது அனைத்து இயக்கங்களிலும் கலந்து கொண்டவர் . பணி நிறைவை ஒட்டி அவர் மாநில சங்கத்திற்கு ரூபாய் 1000/ மாவட்ட சங்கத்திற்கு ரூபாய் 2000/-மற்றும் கிளை  சங்கத்திற்கு ரூபாய் 2000 என ஆக மொத்தம் ரூபாய் 5000/- நன்கொடையாக வழங்கியுள்ளார் .அவரது பணி ஓய்வு காலம் சிறக்க மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...