Wednesday, March 12, 2014

JAC

           அதிகாரிகள் அல்லாத ஊழியர்களின் முக்கியமான மற்றும் எரியும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நீடித்த போராட்டத்தை நடத்துவதற்கு பிஎஸ்என்எல்லின் அதிகாரிகள் அல்லாத நிர்வாகிகள் சங்கங்கள் மற்றும் அசோசியேசன்ஸ் அனைத்தும் ஒரே மேடையில் இணைந்து கூட்டு நடவடிக்கை குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. பின்வரும் தோழர்கள் ஒருமனதாக கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

  தலைவர் :  தோழர் .சந்தேஷ்வர் சிங், GS, NFTE  
 கன்வீனர் : தோழர் P  அபிமன்யு , G S, BSNLEU 
இணை  கன்வீனர்கள் :1.தோழர் ஜெயப்ரகாஷ் , GS, FNTO 
                                             2.தோழர் பவன் மீனா, GS, SNATTA 
பொருளாளர்: தோழர் R .C .பாண்டே  GS, BTEU 
                அனைத்து  தொழிற்சங்கங்களின் செயலாளர்கள் கூட்டு நடவடிக்கை குழுவின்  உறுப்பினர்கள் ஆக இருப்பார்கள்.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...