Thursday, March 13, 2014

ஆர்ப்பாட்டம்

முறைகேடான மாறுதல் உத்தரவு
பிறப்பித்த மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

          ராஜபாளையம் நகருக்கு விருப்ப மாறுதல்களுக்கு 5 ஊழியர்கள் பதிவு செய்து காத்து கொண்டுள்ள சூழலில் ராஜபாளையம் நகருக்கு விருப்ப மாறுதலுக்கு விண்ணப்பமே கொடுக்காத ஊழியருக்கு முறைகேடாக மாறுதல் உத்தரவை பிறப்பித்து அதை சுட்டி காட்டியும் தவறை புரிந்து கொள்ளாத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து... ... 

          17-03-2014 அன்று கிளைகள் தோறும் ஆர்ப்பாட்டம்
          20-03-2014 அன்று மாபெரும் ‘உண்ணாவிரதம்’ 
                                   "GM அலுவலகம் முன்பாக"
தவறான உத்தரவை பிறப்பித்த மாவட்ட நிர்வாகத்தை
எதிர்த்து அணி திரள்வோம்.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...