Wednesday, March 19, 2014

உண்ணாவிரத போராட்டம்

       மாவட்ட நிர்வாகத்தின் பிடிவாதம் தொடர்வதால் திட்டமிட்டபடி நமது உண்ணாவிரத போராட்டம் நாளை காலை 1000 மணி அளவில் மாவட்ட தலைவர் தோழர் A.சமுத்திரகனி அவர்கள் தலைமையில் GM அலுவலகம் முன் நடைபெறும். அனைத்து தோழர்களும் கலந்து கொண்டு மாவட்ட நிர்வாகத்தின் போக்கை எதிர்த்து குரல் கொடுக்க தோழமையுடன் மாவட்ட சங்கம் கேட்டு கொள்கிறது . 

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...