மாவட்ட நிர்வாகத்தின் பிடிவாதம் தொடர்வதால் திட்டமிட்டபடி நமது உண்ணாவிரத போராட்டம் நாளை காலை 1000 மணி அளவில் மாவட்ட தலைவர் தோழர் A.சமுத்திரகனி அவர்கள் தலைமையில் GM அலுவலகம் முன் நடைபெறும். அனைத்து தோழர்களும் கலந்து கொண்டு மாவட்ட நிர்வாகத்தின் போக்கை எதிர்த்து குரல் கொடுக்க தோழமையுடன் மாவட்ட சங்கம் கேட்டு கொள்கிறது .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
No comments:
Post a Comment