Monday, March 3, 2014

மத்திய சங்க செய்திகள்

    02-03-2014 அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஓய்வு பெறும்  வயதை 62 ஆக உயர்த்துவதற்கும் , பி எஸ் என் எல் மற்றும் எம் டி என் எல் நிறுவனங்களை இணைப்பதற்கும்  எந்த முடிவும் எடுக்கப்பட்டவில்லை .
பி எஸ் என் எல் மற்றும் எம் டி என் எல் நிறுவனங்களை இணைப்பதற்கு அரசு செய்யும் முயற்சிகளை எதிர்த்து காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய இன்று நடைபெற்ற Forum கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...