Tuesday, March 25, 2014

பி எஸ் என் எல் உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்பு குழு

          ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற விரிவடைந்த செயற்குழுவில் உருவாக்கப்பட்ட பி எஸ் என் எல் உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்பு குழு, விருதுநகர் மாவட்ட அமைப்பு 25-03-2014 அன்று நடைபெற்ற கூட்டத்தில் மறு சீரமைக்கப் பட்டுள்ளது .கீழ் கண்ட நிர்வாகிகள் தேர்ந்து எடுக்கப்பட்டனர் .

மாவட்ட தலைவர் :- தோழியர் பகவதி ,STSO ,ஸ்ரீவில்லிபுத்தூர் உதவி தலைவர்கள்:-  1.தோழியர் .ஜான்சிராணி ,STSO ,சிவகாசி 
                                          2. தோழியர் .R .சுசீலா ,TSO ,விருதுநகர் 
                                          3.தோழியர் செல்வாதேவி ,ராஜை 
                                          4.தோழியர் .கீதா ,STSO , 
கன்வீனர்                    :- தோழியர் .N .மங்கையர்க்கரசி ,STS ,VR 
உதவி கன்வீனர்கள் :- 1.தோழியர் ஆலிஸ் ,STS . A P K 
                                          2.தோழியர் G .தனலட்சுமி ,TSO ,VR 
                                          3.தோழியர் த .பாண்டியம்மாள் ,VR  
                                          4.தோழியர் R .ஜோதி 
பொருளாளர்              :- தோழியர் .S .பாண்டிசெல்வி ,VR 
உதவி பொருளாளர் :- தோழியர் ச.தனலட்சுமி ,TSO .STU 

முடிவுகள் :-
1. 2 மாதங்களுக்கு ஒரு முறை கூட்டம் நடத்துவது .
2.மாவட்டம் முழுவதும் உள்ள மகளிர் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரு விரிவடைந்த செயற்குழுவை நடத்துவது .
3.நிரந்தர ஊழிய்ரகளிடம் மாதம் ரூபாய் 20/- சந்தாவாகவும் ,ஒப்பந்த ஊழியர்களிடம் ரூபாய் 10/- சந்தாவாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டது .
4.அதிகாரிகள் உட்பட அனைவரையும் உழைக்கும் மகளிர்  ஒருங்கிணைப்பு குழுவில் இணைக்க  நிர்வாகிகளுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது . 

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...