அதிகாரிகள் அல்லாத ஊழியர் பிரச்சனைகள் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ளதை பி எஸ் என் எல் நிர்வாகம் அலட்சிய போக்குடன் காலம் தாழ்த்துவதை எதிர்த்து இயக்கங்கள் நடத்துவதை முடிவு செய்ய இன்று அதிகாரிகள் அல்லாத ஊழியர்களின் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் அசோசியேசன்ஸ் கூட்டம் BSNL MS சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. பிரச்சனைகள் தீர்விற்கு ஒரு போராட்ட முடிவு இக்கூட்டத்தில் எடுக்கப்படும் என தெரிகிறது. இத்தகைய ஒன்றுபட்ட முடிவை நமது மத்திய சங்கம் வரவேற்று உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
![](https://scontent-bom1-1.xx.fbcdn.net/v/t1.0-9/79950007_1175307912660006_3075563777870004224_n.jpg?_nc_cat=101&_nc_ohc=5h6bpma7-SUAQm3FkwOCMl1RKsRbAqnsPSsZjgogF4GxibQfjjGt3nwOw&_nc_ht=scontent-bom1-1.xx&oh=e8527feb0439a1d82e0d68c04c38105c&oe=5EA695D8)
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
-
வரும் 28 ஆம் தேதி விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் மற்றும் TNTCW சங்க மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் A ஜெயபாண்டியன் ,கிளை செயலர் OCB கிளை...
No comments:
Post a Comment