Tuesday, March 18, 2014

என்.எல்.சி தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்

          நெய்வேலி என்.எல்.சி.யில் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவரின் மனைவிக்கு நிரந்திர பணி வழங்க என்.எல்.சி. நிர்வாகம் ஒப்புதல் தெரிவித்துள்ளதால் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி : http://www.puthiyathalaimurai.tv
          பொருளாதார பலன்களைக் காட்டி தற்போதைய போராட்டத்தை வேண்டுமானால் நிறுத்திவிடலாம். ஆனால் அது பிரச்சனைக்கான தீர்வாக முடியாது. இனி இதுபோல் நடக்காமல் இருப்பதற்கான முயற்சியில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் கவனம் செலுத்துவதுடன் அதனை நடைமுறைப்படுத்தவும் வேண்டும்.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...