Thursday, October 17, 2013

சமரசமற்ற போராட்டம் தொடரும்




மாறுதல் கொள்கையில் மாற்றம் ஏற்படுத்தும் உரிமை மாவட்ட நிர்வாகத்திற்கு கிடையாது . தடம் மாறினால் நிர்வாகத்திற்கு எச்சரிக்கை கொடுக்கும் முகமாய் திரண்டு வந்து உரிமை குரல் கொடுத்த தோழர்கள் தோழியர்களுக்கு மாவட்ட சங்கத்தின் புரட்சிகர நல் வாழ்த்துக்கள் .நமது குரலை மாநில நிர்வாகத்திடம் பேசிய மாநில செயலர் தோழர் S செல்லப்பா மற்றும் மாநில உதவி செயலர் தோழர் M முருகையா அவர்களுக்கும் மாவட்ட சங்கத்தின் நன்றியை உரிதாக்குகிறோம் .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...