Thursday, October 3, 2013

ஒப்பந்த ஊழியர் 5வது மாநில மாநாட்டில் நமது மாவட்டத்தின் பங்கேற்பு

          ஒப்பந்த ஊழியர் 5 வது மாநில மாநாட்டில் நமது மாவட்டத்தில் இருந்து 4 வாகனங்களில் கிட்டத்தட்ட 75 ஊழியர்கள் கலந்து கொண்டனர். ராஜபாளையம், சாத்தூர்விருதுநகர் மற்றும் அருப்புகோட்டை கிளைகளில் இருந்து பெரும் எண்ணிக்கையில் ஒப்பந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஒருங்கிணைத்த கிளை செயலர்களுக்கு மாவட்ட சங்கத்தின் சிறப்பு வாழ்த்துக்கள் !




No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...