ஒப்பந்த ஊழியர் 5 வது மாநில மாநாட்டில் நமது மாவட்டத்தில் இருந்து 4 வாகனங்களில் கிட்டத்தட்ட 75 ஊழியர்கள் கலந்து கொண்டனர். ராஜபாளையம், சாத்தூர், விருதுநகர் மற்றும் அருப்புகோட்டை கிளைகளில் இருந்து பெரும் எண்ணிக்கையில் ஒப்பந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஒருங்கிணைத்த கிளை செயலர்களுக்கு மாவட்ட சங்கத்தின் சிறப்பு வாழ்த்துக்கள் !
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...

-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
-
இன்று நடைபெற்ற 9 வது மாவட்ட செயற்குழுவிற்கு தோழர் I. முருகன் மாவட்ட உதவி தலைவர் தலைமை தாங்கினார் .மாவட்ட துணைத் தலைவர் தோழர் .இன்பராஜ் திய...
No comments:
Post a Comment