ஒப்பந்த ஊழியர் 5 வது மாநில மாநாட்டில் நமது மாவட்டத்தில் இருந்து 4 வாகனங்களில் கிட்டத்தட்ட 75 ஊழியர்கள் கலந்து கொண்டனர். ராஜபாளையம், சாத்தூர், விருதுநகர் மற்றும் அருப்புகோட்டை கிளைகளில் இருந்து பெரும் எண்ணிக்கையில் ஒப்பந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஒருங்கிணைத்த கிளை செயலர்களுக்கு மாவட்ட சங்கத்தின் சிறப்பு வாழ்த்துக்கள் !
No comments:
Post a Comment