Friday, February 8, 2013

மாவட்ட மகளிர் ஒருங்கிணைப்புக் குழு

          விருதுநகர் மாவட்ட மகளிர் ஒருங்கிணைப்புக் குழு 08-02-2013 அன்று நடைபெற்ற விரிவடைந்த மாவட்ட செயற்குழு கூட்டத்தில் உருவாக்கபட்டுள்ளது.
கீழ் கண்டோர் நிர்வாகிகளாக நியமிக்க பட்டனர்.

மாவட்ட தலைவர்          :   தோழியர்  P .பகவதி, ஸ்ரீவில்லிபுத்தூர்


துணை தலைவர்கள்        : தோழியர்  N .மங்கையர்க்கரசி, விருதுநகர்

                                                        தோழியர் ஜெயஜோதி, சாத்தூர்

                              தோழியர் S .செல்வதேவி, ராஜபாளையம்


செயலர்                                            : தோழியர் G .தனலட்சுமி, விருதுநகர்   


உதவி செயலர்கள்                       : தோழியர் M .R . ஆலீஸ், அருப்புகோட்டை

                                 தோழியர் S .கல்யாண சுந்தரி,சிவகாசி

                                  தோழியர் R .ஜான்சிராணி, சிவகாசி


பொருளாளர்                            : தோழியர்.S .பாண்டி செல்வி,  விருதுநகர்


துணை பொருளாளர்       : தோழியர்..M .ராமலக்ஷ்மி, விருதுநகர்


புதிய நிர்வாகிகளுக்கு BSNLEU மாவட்ட சங்கத்தின் புரட்சிகர நல்வாழ்த்துக்கள்

2 comments:

  1. BSNL நிறுவனத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உழைக்கும் மகளிருக்கான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு உருவானதற்கு வாழ்த்துகள். இன்றைய சூழலில் பெண்கள் ஒன்றிணைந்து போராட வேண்டிய தேவைகள் அதிகமாக உள்ளன. விருதுநகர் மாவட்டத்தின் இந்த உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழு பெண்கள் முன்னேற்றத்திலும், பெண்கள் அதிகாரம் பெறுவதில் தன் பங்கை சிறப்பாக முன்னெடுக்கட்டும். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துகளுக்கு எங்கள் நன்றி. தங்கள் எதிர்பார்ப்பை மகளிர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர்கள் நிச்சயம் நிறைவேற்றுவார்கள்.

      Delete

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...