Friday, February 8, 2013

திருவில்லிபுத்தூர் கிளை மாநாடு


          திருவில்லிபுத்தூர் கிளை மாநாடு 08-02-2013 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. தோழர் தங்கவேல், STS  அவர்கள் தலைமை தாங்க தோழர் L.தங்கதுரை வரவேற்புரை நிகழ்த்தினார். கிளை மாநாட்டை தோழர் S.ரவீந்திரன்மாவட்ட செயலர் தொடக்கி வைத்தார்.  மாநில உதவி செயலர் தோழர் சி.பழனிசாமி சிறப்புரை நிகழ்த்தினார். தோழர் I.R.கணேசன், CITU, ஸ்ரீவில்லிபுத்தூர் வாழ்த்துரை வழங்கினார்.

          புதிய நிர்வாகிகளாக தோழர்கள் L.தங்கதுரை, TM; G.வெங்கடசாமி, TM; P.சுந்தர மகாலிங்கம், TM ஆகியோர் முறையே தலைவர்செயலர் மற்றும் பொருளாளராக  தேர்ந்து எடுக்கப்பட்டனர். 

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...