Friday, February 1, 2013

இந்தியாவின் எளிமையான மற்றும் நேர்மையான முதல் அமைச்சர்

ஒரு சில நாட்களுக்கு  முன் செய்திதாள்களில் ஒரு முன்னால் முதல் அமைச்சருக்குபிரைமரி ஸ்கூல் ஆசிரியர்களை நியமனம் செய்ததில்  ஊழல்  செய்ததற்கு   10 ஆண்டு சிறை தண்டனை கிடைத்ததை நாம் அறிவோம்.  இந்த   UPA அரசு ஊழலின் மொத்த உருவமாக திகழகிறது . 2G  ஸ்பெக்ட்ரம் ஊழலில் 1.76 லட்சம் கோடி , நிலைகரி  ஊழலில் 1.86 லட்சம் கோடி ,காமன்வெல்த் ஊழல் என நமது இந்திய தேசமே இவர்கள் ஊழலுக்கு சாட்சியாய் உள்ளது . 65 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் பெரும் பாலான மக்கள் வறுமை கோட்டில் வாடும் போது ஊழல் அரசியல்வாதிகள் சுவிஸ் வங்கியில் பணத்தை முடக்கு கிறார்கள் .இப்பேர் பட்ட தேசத்தில்  திரிபுரா மாநில முதல் அமைச்சர் மாணிக் சர்க்கார் அவர்களுக்கு 2,20,000 மதிப்பு உள்ள ஒரு தகர வீடு மட்டுமே உள்ளது .அவர் கையீருப்பில் பணமாக Rs.1080/- ம் ,வங்கியில் RS .9720/- மட்டுமே உள்ளது  என்பது குறிப்பிடதக்கது ..அவருடைய மாத ஊதியம் RS .9200/- மட்டுமே .இவரல்லவா  இந்தியாவின் எளிமையான மற்றும் நேர்மையான முதல் அமைச்சர் .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...