01/02/2019 அன்று நடைபெற்ற தமிழ் மாநில செயற்குழு முடிவின்படி அனைத்து உறுப்பினர்களிடம் ரூபாய் 200/- வீதம் நன்கொடை வசூல் செய்து அனுப்பும்படி கேட்டு கொண்டு உள்ளது .மாநில சங்கத்தின் நிதி நிலைமை கடுமையாக உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது .அனைத்து கிளை செயலர்களும் ,மாவட்ட சங்க நிர்வாகிகளும் அதற்கான பணியை வரும் மார்ச் 15 க்குள் முடித்து மாநில சங்கத்திற்கு அனுப்புமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
வரும் 28 ஆம் தேதி விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் மற்றும் TNTCW சங்க மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் A ஜெயபாண்டியன் ,கிளை செயலர் OCB கிளை...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
No comments:
Post a Comment