Sunday, February 24, 2019

கிளை மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் கவனத்திற்கு

01/02/2019 அன்று நடைபெற்ற தமிழ்  மாநில செயற்குழு முடிவின்படி அனைத்து உறுப்பினர்களிடம் ரூபாய் 200/- வீதம் நன்கொடை  வசூல் செய்து அனுப்பும்படி கேட்டு கொண்டு உள்ளது .மாநில சங்கத்தின் நிதி நிலைமை கடுமையாக உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது .அனைத்து கிளை செயலர்களும் ,மாவட்ட சங்க நிர்வாகிகளும் அதற்கான பணியை வரும் மார்ச் 15 க்குள் முடித்து மாநில சங்கத்திற்கு அனுப்புமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறோம் 

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...