அருப்புக்கோட்டை நகரில் 16/02/2019 அன்று தெருமுனை பிரச்சார கூட்டம் SNEA மாவட்ட தலைவர் தோழர் சரவணன் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .இதில் BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் பங்கேற்று பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தார் .அவருடன் மாவட்ட உதவி செயலர் தோழர் கண்ணன் ,மாவட்ட சங்க நிர்வாகி கணேசமூர்த்தி ,கிளை தலைவர் தோழர் உதயகுமார் ,கிளை செயலர் தோழர் சோலை ,ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் தோழர் முனியசாமி ,SNEA கிளை செயலர் தோழர் மனோகரன் ,ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில சங்க நிர்வாகி தோழர் செல்வராஜ் , மற்றும் அரசு ஊழியர் சங்க தோழர் ராமராஜ் ஆகியோர் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தனர் .









No comments:
Post a Comment