3 நாள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் முதன்மை பொது மேலாளர் அலுவலகம் முன்பாக நன்றி அறிவிப்பு கூட்டம் AUAB தலைவர் தோழர் சம்பத்குமார் தலைமையில் நடைபெற்றது .இதில் AUAB கன்வீனர் ரவீந்திரன் ,NFTE மாநில சங்க நிர்வாகி தோழர் ரமேஷ் ,SNEA மாவட்ட செயலர் தோழர் செந்தில்குமார் ,AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் பிச்சைக்கனி ஆகியோர் பங்கேற்று 3 நாள் போராட்டடத்தின் தன்மையையும் ,அரசு மற்றும் BSNL நிர்வாகத்தின் போக்கையும் விரிவாக பேசினர் .AIBSNLEA மாவட்ட பொருளாளர் தோழர் மணிகண்டன் நன்றி நவின்றார் .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
No comments:
Post a Comment