Sunday, February 24, 2019

போராட்ட களம் கண்ட தோழர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம்

3 நாள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் முதன்மை பொது மேலாளர் அலுவலகம் முன்பாக  நன்றி அறிவிப்பு கூட்டம் AUAB தலைவர் தோழர் சம்பத்குமார் தலைமையில் நடைபெற்றது .இதில் AUAB கன்வீனர் ரவீந்திரன் ,NFTE மாநில சங்க நிர்வாகி தோழர் ரமேஷ் ,SNEA மாவட்ட செயலர் தோழர் செந்தில்குமார் ,AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் பிச்சைக்கனி ஆகியோர் பங்கேற்று 3 நாள் போராட்டடத்தின் தன்மையையும் ,அரசு மற்றும் BSNL நிர்வாகத்தின் போக்கையும் விரிவாக பேசினர் .AIBSNLEA மாவட்ட பொருளாளர் தோழர் மணிகண்டன் நன்றி நவின்றார் .
Image may contain: 5 people, people standing and outdoor
Image may contain: 5 people, people standing and outdoor
Image may contain: 3 people, including Subha Mohan, people standing and outdoor
Image may contain: 11 people, people standing and outdoor
Image may contain: one or more people, people standing, crowd and outdoor
Image may contain: 13 people, people standing and outdoor


No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...