Saturday, February 2, 2019

பொதுச் செயலரிடமிருந்து...


அன்பார்ந்த தோழர்களே,
18.2.19 முதல் மூன்று நாட்கள் வேலை நிறுத்தத்திற்கான அறிவிப்பை AUAB கொடுத்துள்ளது.
தொலை தொடர்பு துறையோடு நடைபெற்ற பேச்சு வார்த்தை, நாம் விரும்பிய முடிவை தரவில்லை.
தலமட்ட AUABயில் உள்ள உறுப்பு சங்கங்களை ஒருங்கிணைத்து  இந்த வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிட தேவையான நடவடிக்கைகளை நமது மாநில, மாவட்ட சங்கங்கள் மேற்கொள்ள வேண்டும்.  நேரம் குறுகியதாக இருப்பதால் இந்த வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.  வாழ்த்துக்களுடன்,
P.அபிமன்யு
பொதுச்செயலாளர்

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...