சிவகாசி தோழர் A .சுப்ரமணியன் தனது பணி ஓய்வை முன்னிட்டு மாநில ,மாவட்ட ,கிளை சங்கங்களுக்கு தலா 1000/ ரூபாயும் ,ஒப்பந்த ஊழியர் சிவகாசி கிளை சங்கத்திற்கு ரூபாய் 500 ம் நன்கொடை வழங்கி உள்ளார் .அதே போல் ராஜபாளையம் கிளை தோழியர் பணிமொழி அவர்கள் மாநில ,மாவட்ட சங்கங்களுக்கு தலா 1000 ரூபாயும் ,கிளை சங்கத்திற்கு 3000 ரூபாயும் வழங்கி உள்ளார் .இரண்டு ஊழியர்களின் பணி ஒய்வு காலம் சிறக்க மாவட்ட சங்கம் தோழமையுடன் வாழ்த்துகிறது .சிவகாசி தோழியர் கலாவதி அவர்கள் மாவட்ட சங்க வளர்ச்சிக்காக ரூபாய் 1000/- வழங்கி உள்ளார்.அவருக்கும் நெஞ்சு நிறை நன்றி .
Wednesday, February 6, 2019
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
![](https://scontent-bom1-1.xx.fbcdn.net/v/t1.0-9/79950007_1175307912660006_3075563777870004224_n.jpg?_nc_cat=101&_nc_ohc=5h6bpma7-SUAQm3FkwOCMl1RKsRbAqnsPSsZjgogF4GxibQfjjGt3nwOw&_nc_ht=scontent-bom1-1.xx&oh=e8527feb0439a1d82e0d68c04c38105c&oe=5EA695D8)
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
-
வரும் 28 ஆம் தேதி விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் மற்றும் TNTCW சங்க மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் A ஜெயபாண்டியன் ,கிளை செயலர் OCB கிளை...
No comments:
Post a Comment