இன்று(23/02/2019) விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு T.இராதாகிருஷ்ணன் அவர்களிடம் விருதுநகர் மாவட்டAUAB சார்பாக மெமோரண்டம் வழங்கப்பட்டது இதில் AUAB தலைவர் சம்பத் குமார் கன்வீனர் ரவீந்திரன், BSNLEU மாநில சங்க நிர்வாகி தோழர் சமுத்திரக்கனி, SNEA மாவட்ட செயலர் செந்தில்குமார், AIBSNLEA மாவட்ட செயலர் பிச்சைக்கனி BSNLEU .மாவட்ட சங்க நிர்வாகிகள் இன்பராஜ், முனியாண்டி, முத்துச்சாமி, சேதுராம் கிளைச் செயலர் கருப்பசாமி, ஓய்வூதியர் சங்க ஜெயப்பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.


No comments:
Post a Comment