மாவட்ட பொது மேலாளர் அலுவலக கிளை சங்கத்தின் பொது குழு கூட்டமும் ,மூத்த தோழர் ஆத்தியப்பன் ,TTA அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழாவும் 24-02-2014 அன்று மாவட்ட சங்க அலுவலகத்தில் கிளை தலைவர் தோழர் ராஜசேகரன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .தோழர் ஆத்தியப்பன் ,TTA அவர்களை வாழ்த்தி தோழர்கள் அய்யாசாமி ,பெருமாள்சாமி ,இளமாறன் ,முருகேசன் அவர்கள் பேசினர் .மாவட்ட செயலர்தோழர் ரவீந்திரன் வாழ்த்தி பேசும் போது வர உள்ள மாவட்ட மகாநாட்டிற்கு குடும்பத்துடன் வர வேண்டிய அவசியத்தையும் ,சென்னை சொசைட்டி தேர்தலில் நமது வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டிய அவசியத்தையும் விளக்கி கூறினார் .தோழர் ஆத்தியப்பன் ஏற்புரை நிகழ்த்தினார் .கிளை பொருளாளர் தோழர் மாரியப்பா நன்றியுரை வழங்கினார் .மாவட்ட மகாநாட்டு சார்பாளர்கள் ஏகமானதாக தேர்ந்து எடுக்கப்பட்டனர் .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
![](https://scontent-bom1-1.xx.fbcdn.net/v/t1.0-9/79950007_1175307912660006_3075563777870004224_n.jpg?_nc_cat=101&_nc_ohc=5h6bpma7-SUAQm3FkwOCMl1RKsRbAqnsPSsZjgogF4GxibQfjjGt3nwOw&_nc_ht=scontent-bom1-1.xx&oh=e8527feb0439a1d82e0d68c04c38105c&oe=5EA695D8)
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
-
வரும் 28 ஆம் தேதி விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் மற்றும் TNTCW சங்க மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் A ஜெயபாண்டியன் ,கிளை செயலர் OCB கிளை...
No comments:
Post a Comment