Friday, February 7, 2014

மாவட்ட செயற்குழு

     வருகின்ற 25-02-2014 செவ்வாய்கிழமை அன்று நமது மாவட்ட செயற்குழு கூட்டம் அருப்புகோட்டையில் காலை 10 மணி அளவில் மாவட்ட தலைவர் தோழர் A.சமுத்திரகனி அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. அனைத்து கிளைச்செயலர்களும் மாவட்டச்சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்க தோழமையுடன் மாவட்ட சங்கம் கேட்டு கொள்கிறது.
ஆய்படு பொருள் :-
1. ஆண்டறிக்கை /நிதி நிலை அறிக்கை சமர்பித்தல்
2.மாவட்ட மாநாடு தயாரிப்பு பணிகள்
3.கிளைகள் அனைத்தும் நன்கொடை வசூலை இறுதி செய்து கணக்கை ஒப்படைப்பது .4. தலைவர் அனுமதியுடன் இன்ன பிற

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...