22 ஆம் தேதி கொல்கத்தா CTO வில் தோழர் சைபால் சென்குப்தா ,உதவி பொது செயலர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 7 வது அனைத்திந்திய மகாநாட்டிற்கு வரவேற்பு குழு உருவாகப்பட்டு விட்டது . இக் கூட்டத்தில் 250 க்கும் மேற்பட்ட தோழர்கள் உற்சாகமாக கலந்துகொண்டனர் .அதில் கலந்து கொண்டு பேசிய நமது பொது செயலர் தோழர் P .அபிமன்யு அவர்கள் வர உள்ள அனைத்திந்திய மகாநாட்டின் முக்கியத்துவத்தை விளக்கினார் .தோழர் சிசிர் பட்டாச்சார்ஜி .அவர்கள் வரவேற்பு குழு தலைவராகவும் ,தோழர் அதிர் குமார் சென் அவர்கள் செயல் தலைவராகவும்,அனிமேஷ் மித்ரா மற்றும் சைபால் சென்குப்தா அவர்கள் இணை பொது செயலராகவும் ,தோழர் ஓம் பிரகாஷ் சிங் பொருளாளர் ஆகவும் செயல்படுவர் .மேலும் செய்திகளுக்கு :Click Here
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
வரும் 28 ஆம் தேதி விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் மற்றும் TNTCW சங்க மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் A ஜெயபாண்டியன் ,கிளை செயலர் OCB கிளை...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
No comments:
Post a Comment