Friday, February 28, 2014

ஆர்ப்பாட்டம்

Joint Forum ஆர்ப்பாட்டம் 
          பிஎஸ்என்எல் தொழிற்சங்கங்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் உள்ளடக்கிய Joint Forum சார்பாக ,  ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பைத்தியகாரதனத்தில்  அவசரகோலத்தில் பிஎஸ்என்எல் மற்றும் எம் டி என் எல் நிறுவனங்களை இணைப்பதற்கு  எதிராக, மாநில  மற்றும் மாவட்ட  மட்டங்களில், இன்று 28-02-2014 மதிய உணவு இடைவெளி நேரத்தில் ஆர்ப்பாட்டங்களை நடத்த  அழைப்பு விடுத்துள்ளது .ஊழியர்கள் பிரதிநிதிகள் ஆலோசனை இல்லாமல், அரசாங்கம்  பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களை  இணைக்க  அனுமதிக்க முடியாது. கிளைகள் அனைத்தும் ஆர்பாட்டத்தை வெற்றிகரமாக்க மாவட்ட சங்கம் கேட்டு  கொள்கிறது . Joint Forum அடுத்த நடவடிக்கையை முடிவு செய்ய 04-03-2014 அன்றுமீண்டும் கூட உள்ளது .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...