Tuesday, August 2, 2016

FORUM

விருதுநகர் மாவட்ட FORUM கூட்டம் 01/08/2016 அன்று நடைபெற்றது .SNEA மாவட்ட செயலர் திரு.செந்தில்குமார் ,AIBSNLEA மாவட்ட தலைவர் தோழர் A .நாராயணன் , SNEA மாவட்ட சங்க நிர்வாகி திரு .G.செல்வராஜ் ,BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் மாவட்ட பொருளாளர் தோழர் சந்திரசேகரன்  ஆகியோர் பங்கேற்ற அக் கூட்டத்தில் வர இருக்கின்ற ஆகஸ்ட் 3 ஆம் தேதி BSNL மற்றும் MTNL நிறுவனத்தில் ஒரு தனியார் நிறுவனத்தை கேந்திர கூட்டாளியாக கொண்டு வந்து ,நிர்வாகத்திலும் தனியாரை அனுமதிக்க ஒப்புதல் கொடுத்துள்ள நிதி ஆயோக் முடிவை கண்டித்து மாவட்டம் முழுவதும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்துவது மற்றும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி விருதுநகரில் நமது BSNL திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வது    என்ற அடிப்படையில்  நடைபெறும் பேரணிக்கு அனைவரையும் பங்கு கொள்ள வைப்பது என்ற முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன .கிளை செயலர்கள் மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் இந்த இரு இயக்கங்களையும் வெற்றிகரமாக்க அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை திரட்டுமாறு தோழமையுடன் கேட்டு  கொள்கிறோம் .
                                   ஆர்ப்பாட்டம் 
03/08/2016                                  GM அலுவலகம்

தலைமை :- தோழர் .A.நாராயணன் ,மாவட்ட தலைவர் ,AIBSNLEA 
கோரிக்கைகளை விளக்கி :-
1. திரு .செந்தில்குமார் ,மாவட்ட செயலர் ,SNEA 
2.தோழர் .S.ரவீந்திரன் ,மாவட்ட செயலர்,BSNLEU 
3.தோழர் .V.பரமேஸ்வரன் ,மாவட்ட செயலர் ,சேவா (R )
4.தோழர் .கோபிநாத் ,மாவட்ட செயலர் ,SNATTA
5. தோழர் கேசவன் ,மாவட்ட உதவி செயலர் ,சேவா (R)

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...