Wednesday, August 3, 2016

BSNL மற்றும் MTNL நிறுவனத்தில் ஒரு தனியார் நிறுவனத்தை கேந்திர கூட்டாளியாக கொண்டு வந்து ,நிர்வாகத்திலும் தனியாரை அனுமதிக்க ஒப்புதல் கொடுத்துள்ள நிதி ஆயோக் முடிவை கண்டித்து இன்று மாவட்டம் முழுவதும் திரளான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .விருதுநகர் GM அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்பாட்டடத்திற்கு AIBSNLEA தலைவர் தோழர் நாராயணன் AO தலைமை வகித்தார் .SNEA செயலர் திரு செந்தில்குமார் ,AGM(Plg), AIBSNLOA மாநில சங்க நிர்வாகி கனகவேல் ,DGM(Fin), BSNLEU மாவட்ட செயலர் ரவீந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர் .தோழர் இளமாறன் எழுச்சிமிகு கோஷங்களை எழுப்ப சேவா BSNL (R ) மாவட்ட செயலர் தோழர் V.பரமேஸ்வரன் நன்றியுரை கூறி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தார் .
விருதுநகர்





ராஜபாளையம் 


ஸ்ரீவில்லிபுத்தூர் 
அருப்புக்கோட்டை 


சிவகாசி 



No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...