Wednesday, September 2, 2015

தர்ணா

மத்திய அமைச்சரவை குழு 20000 கோடி மதிப்பில் ஆன 65000 டவர்களை பிரித்து தனி நிறுவனமாக ஆக்க முடிவு செய்ததை கண்டித்து அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் இணைந்து 16-09-2015 அன்று மாநில மற்றும் மாவட்ட தலைநகரங்களில் தர்ணா நடத்த முடிவு செய்துள்ளன .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...