Wednesday, August 14, 2013

அவசரகால நிலை கறுப்பு தினங்களை நினைவூட்டும் BSNL உத்தரவு

          நமது நிறுவன எல்லைக்குள் ஆர்ப்பாட்டம் தர்ணா,வேலை நிறுத்தம் போன்ற போராட்டங்களை தடை செய்து BSNL நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. போராட்டங்களை அதற்குரிய இடங்களில் மட்டுமே நடத்த வேண்டும் எனவும் நிர்வாகம் உத்தரவை இட்டுள்ளது .  தொழிற்சங்க உரிமையை பறிக்கும் நிர்வாகத்தின் இந்த செயல் அவசரகால நிலை கறுப்பு தினங்களை நினைவூட்டுகிறது. நமது எதிர்ப்பை CMD அவர்களிடம்  தெரிவித்து விட்டோம். CMD உரிய நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்கிறோம்.    

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...