Monday, August 26, 2013

கிளை மாநாடுகள்

விருதுநகர் SDOP கிளை மற்றும் ராஜபாளையம் கிளை மாநாடுகள்  முறையே 04-09-2013 (புதன்கிழமை ) மற்றும் 15-09-2013( ஞாயிற்று கிழமை ) தேதிகளில் நடைபெற உள்ளது .விருதுநகர் மாநாட்டில் தோழர் சி .பழனிசாமி ,மாநில உதவி செயலர் சிறப்புரை ஆற்ற உள்ளார் ராஜபாளையம் மாநாட்டில் தோழர் M .முருகையா சிறப்புரை ஆற்ற உள்ளார் .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...