Friday, August 23, 2013

மூன்றாம் நாள் தர்ணா

           விருதுநகர் மாவட்டத்தில் இன்று  23-08-2013 மாவட்ட தொலை தொடர்பு அலுவலகம் முன்பாக BSNLEU மாவட்ட துணை  தலைவர் R.ரசூல் தலைமை தாங்க மாவட்ட தலைவர் A.சமுத்திரகனி தர்ணா போராட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றினார்.கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலர் தோழர் S.ரவீந்திரன், மாவட்ட அமைப்பு செயலர் தோழர் A.கண்ணன் ஆகியோர் பேசினர். தர்ணா போராட்டத்தை வாழ்த்தி தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் முருகேசன் மற்றும் தோழர் M.அய்யாசாமி, M.பெருமாள்சாமி, U.B.உதயகுமார்  ஆகியோர் பேசினர். மூன்றாம்   நாள் தர்ணாவில் 60க்கும்  மேற்பட்டோர்   கலந்து கொண்டனர். மூன்றாம்   நாள் தர்ணா போராட்டத்தை மாவட்ட பொருளர் தோழர் S.வெங்கடப்பன் முடித்து வைத்தார்.

மூன்றாம்   நாள் தர்ணா புகை படங்கள்


















No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...