Saturday, July 6, 2013

ஜூலை 9 கண்டன ஆர்ப்பாட்டம்

          அந்நிய  முதலீடு  வரன்முறையற்று  நாட்டில் நுழைய கதவுகள் திறக்கப்படுகின்றன. தொலைதொடர்பில் நேரடி அந்நிய முதலீடு 74% இல் இருந்து 100% ஆக உயர்த்தப்பட டெலிகாம் கமிசன் முடிவு எடுத்து அமைச்சரவை முடிவுக்கு அனுப்ப உள்ளது. பொதுத்துறையை  சிறுமைப்படுத்தி  அந்நிய சக்திகளின்  ஆதிக்கத்தை ஏற்படுத்தி   பாதுகாப்பிற்கு குந்தகம்  விளைவிக்கும் 100% FDI யை  எதிர்த்து  அனைத்து சங்கங்களையும் இணைத்து...
 ஜூலை 9 இல் கண்டன ஆர்ப்பாட்டம்  

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...