Friday, March 29, 2013

தர்மபுரி வழக்குநிதி

          பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் சார்பில், சங்க அங்கீகாரத் தேர்தலுக்கான தயாரிப்புக் கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது, தர்மபுரி வழக்குநிதியாக ரூ.1 லட்சத்தை சங்கத்தின் சார்பில் அகில இந்திய பொதுச் செயலாளர் பி.அபிமன்யு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜிடம் வழங்கினார். இந்நிகழ்வில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் செல்லப்பா, பழனிச்சாமி, பி.இந்திரா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் ஆர்.கிருஷ்ணன் (முன்னாள் எம்எல்ஏ) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...