Friday, June 22, 2018

புதிய முதன்மை பொது மேலாளர்

விருதுநகர் மாவட்டத்தின் புதிய முதன்மை பொது மேலாளராக உயர்திரு செந்தில்வாசன் அவர்கள் பொறுப்பேற்க இருப்பதை BSNLEU  மாவட்ட சங்கம் வாழ்த்தி வரவேற்கிறது . வருவாய் ஈட்டுவதில் ,வேலை கலாச்சாரத்தில் ,தேவையற்ற நடவடிக்கைகள் என மிகவும் பின்தங்கிய நிலையை மாற்றுவதற்கு புதிய பொதுமேலாளருக்கு பெரும் பொறுப்பு இருக்கிறது . நமது சங்கம் வளர்ச்சி பணிகளில் பூரண ஒத்துழைப்பை நல்கும் .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...