Wednesday, August 12, 2015

கையெழுத்து இயக்கம்

Fourm வைத்துள்ள கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி மத்திய தொடர்பியல் மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சருக்கு அஞ்சலட்டை அனுப்புவதற்காக அருப்புக்கோட்டையில் ஊழியர்கள் மத்தியில் நடைபெற்ற இயக்கத்தில் ஒரு சில காட்சிகள். அருப்புக்கோட்டையில் அனைத்து தரப்பு ஊழியர்களிடமிருந்தும் ஒரே நாளில் 40க்கும் மேற்பட்ட அஞ்சலட்டைகள் அனுப்ப ஆயத்தமாகி உள்ளன.






No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...