விருதுநகர் மாவட்ட FORUM சார்பாக போராட்ட விளக்க கூட்டங்கள் இன்று ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது .ராஜபாளையத்தில் நடை பெற்ற கூட்டதிற்கு NFTE மாவட்ட தலைவர் தோழர் தளவாய் பாண்டியனும் BSNLEU கிளை தலைவர் தோழர் அனவரதம் அவர்களும் கூட்டு தலைமை தாங்க FORUM தலைவரும் ,NFTE சங்க மாவட்ட செயலருமான தோழர் R சக்கணன் , FORUM கன்வீனரும் BSNLEU மாவட்ட செயலருமான தோழர் S ரவீந்திரன் , SNEA சங்கத்தின் மாநில துணை தலைவர் தோழர் கோவிந்தராஜன் , AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் T ராதாகிருஷ்ணன் ,சேவா BSNL மாவட்ட சங்க நிர்வாகி தோழர் மைனர் மாரிமுத்து ஆகியோர் சிறப்புரை ஆற்றினர் .வர உள்ள போராட்டத்தை 100% வெற்றியாக்க வேண்டிய அவசியத்தையும் போராட்டத்தின் முக்கியத்தையும் அனைவரும் விரிவாக பேசினர் . ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற கூட்டதிற்கு NFTE கிளை செயலர் தோழர் கூடலிங்கம் தலைமை தாங்கினார் .














No comments:
Post a Comment