பி எஸ் என் எல் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் Deloittee குழுவின் பரிந்துரைகளை மகாராஷ்டிர மாநிலத்தில் தன்னிச்சை போக்கில் அமல்படுத்தி உள்ளது . நிர்வாகம் ஊழியர் சங்கங்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களை கலந்து ஆலோசிக்காது Deloittee குழுவின் பரிந்துரைகளை நடைமுறை படுத்துவதை எதிர்த்து மகாராஷ்டிர மாநில அனைத்து சங்கங்களும் வரும் 20-10-2014 அன்று கூடி போராட்ட திட்டம் வகுக்க உள்ளன .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...

-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
-
இன்று நடைபெற்ற 9 வது மாவட்ட செயற்குழுவிற்கு தோழர் I. முருகன் மாவட்ட உதவி தலைவர் தலைமை தாங்கினார் .மாவட்ட துணைத் தலைவர் தோழர் .இன்பராஜ் திய...
No comments:
Post a Comment