Thursday, October 9, 2014

     08-10-2014 அன்று ராஜபாளையம் கிளையின் பொது குழு கூட்டம் தோழர் அனவரதம் தலைமையில் நடைபெற்றது .மாநில மாநாடு  சார்பாளர்களாக தோழர்கள் முத்துராமலிங்கம், சிவஞானம் ஆகியோர் தேர்ந்து எடுக்கபட்டனர் .வர இருக்கும் போராட்டங்களை 100%  வெற்றியாக நடத்த கிளை சங்கம் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட செயலர் மற்றும் மாவட்ட உதவி செயலர்கள் தோழர்கள் முத்துசாமி மற்றும் வெங்கடேஷ் அவர்கள் வலியுறுத்தி பேசினார்கள் .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...