
விருதுநகர் மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் தோழர் அ.சேகர் 30-09-2014 அன்று காலை 11 மணி அளவில் உடல் நலக்குறைவால் காலமானார் ,அன்னாருக்கு இன்று (01-10-2014) நடைபெற்ற இறுதி அஞ்சலி கூட்டத்தில் அவர் தம் உடலுக்கு நமது பி எஸ் என் எல் ஊழியர் சங்க மாவட்ட சங்கம் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியது .நமது மாவட்ட சங்கம் சார்பாக சமுத்திரகனி ,ரவீந்திரன், முத்துசாமி,கண்ணன் ,ஜெயக்குமார் ,சோலை ,அஷ்ரப்தீன் ,சந்திரசேகரன் ,இளமாறன், சிவஞானம் ,தங்கதுரை ,காதர் மொய்தீன் ,ஜெயச்சந்திரன் ,கருப்பசாமி மற்றும் தமிழ்நாடு ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் முனியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர் .
No comments:
Post a Comment