கொல்கொத்தாவில் நடைபெற உள்ள BSNLEU சங்கத்தின் 7வது அகில இந்திய மகாநாட்டை நவம்பர் மாதம் 6 ஆம் தேதி காலை 1000 மணிக்கு சி ஐடி யூ சங்கத்தின் அனைத்திந்திய தலைவர் தோழர் A K பத்மநாபன் தொடக்கி வைத்து உரை நிகழ்த்துகிறார் . 7 ஆம் தேதி பொது அரங்கம் நிகழ்ச்சியும் ,பேரணியும் மற்றும் உழைக்கும் மகளிர் கருத்தரங்கமும் நடைபெறும் . BSNL புத்தாக்கம் பற்றிய கருத்தரங்கம் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது .CMD ,டைரக்டர் (CM), சகோதர சங்க தலைவர்கள் கருத்தரங்கில் கலந்து கொள்ள உள்ளனர் . சார்பாளர் கட்டணம் ரூபாய் 800/- ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது .ராஜ்கோட் செயற்குழுவின் அடிப்படையில் அனுமதிக்கபட்ட சார்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கபடுவர் .
Wednesday, October 8, 2014
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...

-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
-
இன்று நடைபெற்ற 9 வது மாவட்ட செயற்குழுவிற்கு தோழர் I. முருகன் மாவட்ட உதவி தலைவர் தலைமை தாங்கினார் .மாவட்ட துணைத் தலைவர் தோழர் .இன்பராஜ் திய...
No comments:
Post a Comment