Thursday, July 31, 2014

வாழ்த்துவோம்

            தமிழ் மாநில சங்க உதவி செயலரும் , விருதுநகர் மாவட்ட சங்க வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தவரும் ,ஒப்பந்த ஊழியர் சங்க செயல்பாட்டிற்கு உரிய வழிகாட்டியாக திகழ்ந்தவரும் ஆன தோழர் C பழனிச்சாமி அவர்கள் இன்று (31-07-2014)பணி ஓய்வு பெறுகிறார் .
                           

             அவரது பணி ஓய்வு காலம் சிறக்க விருதுநகர் மாவட்ட சங்கம் தன் தோழமை வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது .
  

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...