Tuesday, August 5, 2014

JAC அமைப்பு உருவாக்கம்

     மத்திய,மாநில சங்கங்களின் வழிகாட்டுதலின் படி JAC அமைப்பு விருதுநகர் மாவட்டத்தில் இன்று உருவாக்கப்பட்டது இன்று (05-08-2014) நமது மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் NFTE மாவட்ட செயலர் தோழர் R .சக்கணன் அவர்கள் தலைவராகவும் ,நமது BSNLEU மாவட்ட செயலர் தோழர் S ரவீந்திரன்  கன்வீனராகவும் ,SNATTA சங்கத்தின் மாவட்ட செயலர் தோழர் கோபிநாத் பொருளாளர் ஆகவும்  தேர்ந்து எடுக்கப்பட்டனர் . அமைப்பின் பிற நிர்வாகிகளை அடுத்த கூட்டத்தில் முடிவு செய்யலாம் என்றும்,07-08-2014 அன்று நடைபெற உள்ள  இயக்கமான கோரிக்கை தினத்தை மிகவும் சக்தியாக நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது . 

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...