Friday, August 29, 2014

கொல்கத்தா அனைத்திந்திய மாநாடு

         
            நவம்பர் மாதம் கொல்கத்தா  நகரில் நடைபெற உள்ள அனைத்திந்திய  மகாநாட்டிற்கான சார்பாளர் மற்றும் பார்வையாளர் எண்ணிக்கை 2012 ஜனவரி மாதம் முதல் 2013 ஆண்டு டிசம்பர் மாதம் வரை செலுத்தியுள்ள கோட்டா அடிப்படையில் இன்று மத்திய சங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது .அதன்படி நமது விருதுநகர் மாவட்டத்தில் 3 சார்பாளர்களும் 2 பார்வையாளர்களும் மட்டுமே கலந்து கொள்ள முடியும் .நமது மாவட்டத்தில் சார்பாளர்களாக தோழர்கள் S ரவீந்திரன், A .சமுத்திரகனி மற்றும் தோழர் T.முத்துராமலிங்கம் அவர்கள் கலந்து கொள்வர் .சார்பாளர் எண்ணிக்கை பட்டியல் பார்க்க :-Click Here

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...