Wednesday, July 16, 2014

உலகில் மூன்றில் ஒரு பங்கு மிகவும் ஏழைகளை கொண்ட நாடு இந்தியா: ஐ.நா. அமைப்பு தகவல்

              ஒளிரும் இந்தியா 
                 உலகில் மூன்றில் ஒரு பங்கு மிகவும் ஏழைகளை கொண்ட நாடு இந்தியா என்றும், 5 வயதுக்கும் கீழ் இறப்பு விகிதம் அதிகம் என்றும் ஐ.நா. மில்லினியம் வளர்ச்சி இலக்கு அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.புது தில்லியில் இன்று(புதன்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா, ஐ.நா. அமைப்பின் ஆய்வறிக்கையை வெளியிட்டு பேசுகையில் இதனை தெரிவித்தார்.
                                    <நன்றி :- தினமணி >

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...