Saturday, January 5, 2013

பணி ஓய்வுப் பாராட்டு



          இன்று நடைபெற்ற லோக்கல் கவுன்சில் கூட்டத்தில் 31-01-2013 அன்று பணி ஓய்வு பெற உள்ள திரு சொக்கலிங்கம், DGM (ADMN ) அவர்களுக்கு மூத்த தோழர் M.பெருமாள்சாமி அவர்கள் சால்வை அணிவித்தார். தோழர் S.ரவீந்திரன், மாவட்ட செயலர் BSNLEU சங்கம் சார்பாக நினைவுப் பரிசை வழங்கினார்.திரு சொக்கலிங்கம் அவர்களை வாழ்த்தி தோழர் சமுத்திரகனி, மாவட்ட தலைவர் , தோழர் R.ஜெயக்குமார், கிளை செயலர், அருப்புகோட்டை,தோழர் M.முத்துசாமி, மாவட்ட உதவி செயலர்,தோழர் T.ஜெபக்குமார், TEPU, தோழர் M.S.இளமாறன், கிளை செயலர், GM அலுவலகம்,தோழர் H.காதர் மொய்தீன்,சாத்தூர்,தோழர் A.ஜெயபாண்டியன், சிவகாசி ஆகியோர் பேசினர் . 

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...