Thursday, September 15, 2016

அகில இந்திய மாநாட்டு பிரதிநிதிகள் தேர்வு

நமது விருதுநகர் மாவட்டத்தில் இருந்து சென்னையில் நடைபெற உள்ள அகில இந்திய மாநாட்டு பிரதிநிதிகளாக மற்றும் பார்வையாளர்களாக  14/09/2016 அன்று நடைபெற்ற சிறப்பு செயற்குழுவில்  கீழ்க்கண்டோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர் .
1. S .ரவீந்திரன் , மாவட்ட செயலர் 
2. A .சமுத்திரக்கனி ,மாவட்ட தலைவர் 
3.K.சமுத்திரம் ,கிளை செயலர் ,ஸ்ரீவில்லிபுத்தூர் 
பார்வையாளர்கள் :-
1. M.முத்துசாமி ,கிளை செயலர் ,சிவகாசி 
2.S.வெங்கடப்பன் , மாவட்ட உதவி செயலர் 
காத்திருப்போர் பட்டியல் :-
1.R.ராஜமாணிக்கம் ,மாவட்ட அமைப்பு செயலர் ,சிவகாசி 
2.C .சந்திரசேகரன் ,மாவட்ட பொருளாளர் ,விருதுநகர் 

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...