Thursday, September 8, 2016

2016 செப்டம்பர் 8 - தர்ணா

24 அம்ச கோரிக்கைகைகளின் தீர்வை கோரி 08-09-2016 அன்று தர்ணா போராட்டம் மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி அவர்கள் தலைமையில் நடைபெற்றது .கோரிக்கைகளை விளக்கி மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி ,மாவட்ட உதவி செயலர்கள் தோழர்கள் ஜெயக்குமார் ,வெங்கடப்பன் ,அஸ்ரப் தீன் ,கிளை செயலர்கள் கண்ணன் ,இளமாறன் ,கருப்பசாமி ,முத்துசாமி ,சமுத்திரம் ஆகியோரும் ராஜபாளையம் கிளை சார்பாக தோழர் பொன்ராஜ் அவர்களும் ,ஓய்வூதியர் சங்கம் சார்பாக தோழர் பெருமாள்சாமி ,மாவட்ட சங்க நிர்வாகிகள் காதர் ,ராஜமாணிக்கம் ,முனியாண்டி ,ராதாகிருஷ்ணன் ,ஆகியோர் பேசினர் .நிறைவுரையாக மாவட்ட செயலர் பேசினார் .மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 90 பேர் தர்ணாவில் பங்கேற்றனர் .31/08/2016 அன்று பணி ஓய்வு பெற்ற தோழியர் சமுத்திரவள்ளி அவர்கள் போராட்டத்தில் கௌரவிக்கப்பட்டார் .இந்த போராட்டத்தில் பங்கேற்ற மாவட்ட சங்க நிர்வாகி மங்கையற்கரசி அவர்கள் அகில இந்திய மாநாட்டு நிதியாக ரூபாய் 16,000/- வழங்கினார் .வாரி வழங்கிய தோழியருக்கு மாவட்ட சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி .மாவட்ட பொருளர் தோழர் சந்திரசேகரன் நன்றி கூறி தர்ணாவை நிறைவு செய்தார் .




















































No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...